போற்றி பாடடி பொண்ணே தேவர்
-
-
காலடி மண்ணே....
-
-
-
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனந்தே...ஓய்...
--
-
முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான் ஓய்....
-
-
(போற்றி) என்ன சொல்ல மண்ணு வளம்
-
என்ன சொல்ல மண்ணு வளம் மத்தவங்க
-
கண்ணு படும் அந்த கதை இப்ப உள்ள சங்கதிங்க
-
கேட்கவேணும் நம்முயிர்க்கு மேலே மானம்
-
மரியாதை மானம் இழந்தாலே வாழ தெரியாதே
-
பெரிசெல்லாம் சொன்னாங்க சொன்னபடி
-
நின்னாங்க... குணத்தால் மணத்தால் கலைமான்
-
ஆனாங்க
-
முன்னோர்க்கு முன்னோர் எல்லாம் இன்னாருன்னு
-
கண்டு கொள்ள முன்னோர்க்கு முன்னோர் எல்லாம்
-
இன்னாருன்னு கண்டு கொள்ள ஏறெடுத்து எழுதிச்
-
சொல்ல ஒண்ணுரெண்டு மூனு அல்ல
-
முக்குலத்தோர் கல்யாணந்தான் முத்து முத்து
-
கம்பளந்தான்.... எக்குலமும் வாழ்த்துசொல்லும்
-
எங்களுக்கு எக்காளந்தான் அழகான சரிசோடி
-
ஆணைமேல அம்பாரி.... கணக்கா வழக்கா கடல்
-
போல் ஏராளம்....